குழந்தைகளும், சில கிறுக்கல்களும்

14 Nov 2012

5 comments

வயதளவிலும், மனதளவிலும் குழந்தையாக இருக்கும் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!


குழந்தைகள் பற்றி என்ன எழுதுவதென்று தெரியவில்லை. என்னுடைய எண்ணங்களை வார்த்தையாக மாற்ற என்னால் முடியவில்லை. இனம் புரியாத அந்த உணர்வினை வெளிப்படுத்த நினைக்கும் போது கண்ணீர் மட்டுமே வெளியீடாக வருகிறது.

அதனால் குழந்தைகள் பற்றி நான் ரசித்த பாடல் வரிகளில் சில:

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாஷை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதர்கிந்த ஆராய்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

ரோஜா பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள்
தக்க திம்மிதா ஜதி பேசும்

எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை

எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படி ஒரே ரத்தினக் கால் தோரனை
தோரனை

நீ தின்ற மண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்


யூட்யூபில் துப்பாக்கி படம்

12 Nov 2012

11 comments
யூட்யூபில் வெளிவந்த துப்பாக்கி படம் இங்கே உங்கள் பார்வைக்காக!



படம் நன்றாக உள்ளது. வீடியோ குவாலிட்டி தான் கொஞ்சம் சரியில்லை.

டிஸ்கி: ரொம்ப போர் அடித்த காரணத்தால் எதுவும் எழுதவில்லை, வீடியோவை மட்டும் பகிர்ந்துள்ளேன்.

முழுநிலவு: எதிர்பார்ப்பும், உண்மை நிலையும்

10 Nov 2012

19 comments
சில நேரங்களில் நம் எதிர்பார்ப்பு ஒன்றாக இருக்கும், ஆனால் அதன் உண்மை நிலையோ வேறு மாதிரி இருக்கும். அழகிய நிலவைப் பற்றிய நமது எதிர்பார்ப்பையும், உண்மை நிலையும் இந்த படம் அழகாக வெளிக்காட்டுகிறது.



நிலவு அழகாகத் தெரியும் பல நேரங்களில் நானும் இதனை படம் எடுக்க முயற்சிப்பேன். ஆனால் மேலே உள்ள படத்தைப் போல ஆகிவிடுகிறது.